MCCRF - A global volunteer network

W115. தூக்க, விழிப்பு நிலைகளுக்கிடையே செய்யும் பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)



115. தூக்க, விழிப்பு நிலைகளுக்கிடையே செய்யும் பிரார்த்தனை.

தந்தையே, விழிப்புநிலைக்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்டபொழுதில் நான் இருக்கையிலே, நீ உன் சேவகனான என்னிடம் வா, வந்து விளையாடு. உன் அன்பென்னும் கடலில் நான் மிதக்கின்றேன். துள்ளிக்குதிக்கும் உணர்வெழுச்சி அலைகளில் நான் நடனமாடுகின்றேன். உன்னிடம் கண்ணாம்பூச்சி ஆட்டம் நான் ஆடுகின்றேன். உன் பெருமகிமை உன் சேவகனான என்னையும் உன் அரியணையில் அமர்த்துகின்றது.

தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா


Original:
115 Prayer between Sleeping and Waking.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.